குட்டைபோல் தேங்கி நிற்கும்

img

திருவொற்றியூர் பகுதியில் குட்டைபோல் தேங்கி நிற்கும் மழை நீர்

திருவொற்றியூர் மழைநீர் கால்வாயில் அடைப்பை சரி செய்யாததால் புதனன்று (செப்.18) இரவு பெய்த மழையால் குடியிருப்புகளில் மழைநீர் புகுந்துள்ளது.